மகேந்திரராஜ் பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மகேந்திரராஜ் பிரபாகரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Oct-2017
பார்த்தவர்கள்:  1843
புள்ளி:  212

என் படைப்புகள்
மகேந்திரராஜ் பிரபாகரன் செய்திகள்

கரம்பற்றி உயிர் வளர்த்து
அறம்பூண்டிருந்த காதல்
உடற்தீனிக்கு சிரவிழிதேடும்
இச்சை உணவு கலிகாதல்

சில மனம்கொண்டு உயிர் வளர்கிறது
பல கரம்கொண்டு உயிர்அறுக்கிறது

சாதிமத பேதங்களையெல்லாம் அறுத்தெறிந்தது இக்கலியுககாதல்
சபாஷ்
சபாஷ் சொல்லிமுடிவதற்குள் சில
சாயங்களை வெளுத்தும்போய்விடுகிறது

சதைதேடும் மிருகத்தின் உடற்போதை கலிகாதல்
புரிதல்கள் நிறைந்த உறவுகளை
சிற்பங்களாக்கியிருக்கிறது

காமத்தை காதலென்கும்
காமமில்லாதது காதலேயில்லை என்கும்- தேகத்தின்சூடு நீங்கிடவே
பொய்ப்புன்னகை செய்துவருகிறதையா கலிகாதல்
கவனம்

உணர்வுகள் பகிரும் வாய்ப்பு தந்த
கலியுக காதல்
சில உறவுமுறை அர்த்தங்களை கெ

மேலும்

வார்க்கப்பட்ட கவிதை சமகால எண்ண பேதங்களை , புதிரான புரிதல்களை சார்ந்தது . காதலுக்கு .. உண்மை காதலுக்கு .. காலாவதி எக்காலமுமில்லை. வாழ்த்துக்கள் . 29-Aug-2019 8:37 pm

முறைதவறிய புணர்சியின் பிள்ளைகள்

மேலும்

ஆமாம்.... உண்மைதான் நண்பரே.... 22-Mar-2018 12:01 pm
ஆம், போலிகளுக்குத்தான் இங்கு விளம்பரமும் மதிப்பும். ஆனால் நிஜங்கள் என்றும் ஆரோக்கியம் உள்ளவைத்தான். 22-Mar-2018 10:27 am
உண்மைதான் ஆனால் அதற்குத்தான் இங்கு மதிப்பு .................... 16-Mar-2018 9:28 am
மகேந்திரராஜ் பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 11:35 pm

முறைதவறிய புணர்சியின் பிள்ளைகள்

மேலும்

ஆமாம்.... உண்மைதான் நண்பரே.... 22-Mar-2018 12:01 pm
ஆம், போலிகளுக்குத்தான் இங்கு விளம்பரமும் மதிப்பும். ஆனால் நிஜங்கள் என்றும் ஆரோக்கியம் உள்ளவைத்தான். 22-Mar-2018 10:27 am
உண்மைதான் ஆனால் அதற்குத்தான் இங்கு மதிப்பு .................... 16-Mar-2018 9:28 am

நிமிர முடியாமல் வாழ்பவனுக்கு தலையெதற்கு.

மேலும்

மானுட விதிகளில்
மாயங்கள் செய்தவளே..
மயங்கி நிற்கிறேன்

மதிமுழுதாய் தரையிரங்கி உன்
மேனி அடைந்துவிட்டது

மன்மத காவியம் நான் பாட
மல்லிகை மேனி கிடைத்துவிட்டது

மகரந்தத் துகளில் ஒட்டிக்கொண்டேன்
மந்திரபோர்வைக்குள் கட்டிக்கொண்டேன்

நரம்பிடைவீணை இசை மீட்டிடலாகாதோ
அடிநெஞ்சில் மனம் துள்ளி கொய்திடலாகதோ

தினம் உந்தன் பார்வை மேலேபட்டால் - சுக
திரவியம் போலொரு வாசம் வீசும்

வருடிச்செல்லும் பூங்காற்றும்
வாசலிலேயே நின்று கண் தட்டும்

கருங்கல்லின் காக்காய்ப் பொட்டாய்
கண்விழியோரம் மினுமினுப்பாய்

கட்டிக்கரும்பின் கடைசி சொட்டாய்
நுனிநாக்கில் நின்று இதழ்சுவைப்பாய்

வெண்தாமரை உன்மேல்

மேலும்

மிக்க நன்றி தோழர் 09-Dec-2017 12:12 pm
உலகம் போதாது என் ஆசைகள் உன்னோடு கைகோர்த்த படி நடப்பதற்கு. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 12:10 pm

மானுட விதிகளில்
மாயங்கள் செய்தவளே..
மயங்கி நிற்கிறேன்

மதிமுழுதாய் தரையிரங்கி உன்
மேனி அடைந்துவிட்டது

மன்மத காவியம் நான் பாட
மல்லிகை மேனி கிடைத்துவிட்டது

மகரந்தத் துகளில் ஒட்டிக்கொண்டேன்
மந்திரபோர்வைக்குள் கட்டிக்கொண்டேன்

நரம்பிடைவீணை இசை மீட்டிடலாகாதோ
அடிநெஞ்சில் மனம் துள்ளி கொய்திடலாகதோ

தினம் உந்தன் பார்வை மேலேபட்டால் - சுக
திரவியம் போலொரு வாசம் வீசும்

வருடிச்செல்லும் பூங்காற்றும்
வாசலிலேயே நின்று கண் தட்டும்

கருங்கல்லின் காக்காய்ப் பொட்டாய்
கண்விழியோரம் மினுமினுப்பாய்

கட்டிக்கரும்பின் கடைசி சொட்டாய்
நுனிநாக்கில் நின்று இதழ்சுவைப்பாய்

வெண்தாமரை உன்மேல்

மேலும்

மிக்க நன்றி தோழர் 09-Dec-2017 12:12 pm
உலகம் போதாது என் ஆசைகள் உன்னோடு கைகோர்த்த படி நடப்பதற்கு. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 12:10 pm

போதை விழி

கள்ளுண்ட மனம்
போதையால் கவிழ்ந்திடுமோ
கவிக்கண்கொண்ட இம்மனம்
கற்பனையில் மிதந்திடுமோ

நொடியளவேயாயினும்
உன் விழி தந்த போதை
இனிக்கத்தானடி செய்கிறது
அதுவே முழுவாழ்வும்
எனை வீசியேயிருந்தால்
வீழ்ந்திடிமாட்டேனோ
உன் விழிமீதினிலே..

மேலும்

மிக்க நன்றி தோழர் 26-Nov-2017 5:13 pm
அருமை நண்பரே !!! 26-Nov-2017 1:23 pm

அவள் கோபுர கம்மல்களும்
அக்காப்பு வளையல்களும்
அடிக்கடி உரசிக்கொண்டன..

அமைதியான அம்மாலை வெளியில்
அலைகளின் மெட்டுக்கு
அவள்-அவைகளின்
தீண்டல்கள் தாளமிட்டுக்கொண்டன..

காற்றுக்கு
அவள் கூந்தலை கலைப்பதும்,
கைகளுக்கு
அதை காதோரம் சேர்ப்பதும்
அனிச்சை செயலாகிட,
கம்மல்களுக்கும் அக்காப்புவளையல்களுக்கும்
அம்மாலைநேர தீண்டல்கள்
அதிக மயக்கங்கள் தந்துகொண்டிருந்தன..

இவர்களின் ஆனந்தம் இன்று ஆரம்பமானதல்ல..

ஒவ்வொரு இரவும்
இவ்வளையலின் மீதே
கம்மலின் உறக்கம் பிறக்கும்..
விடியும் நேரம்
புன்னகையால் நீர் தெளிக்கும்..


வளையலின் புன்னகையும்
கம்மலின் நடனமும்
காதலில் தினம் அதிகம் பிரதிபலி

மேலும்

மிக்க நன்றி தோழர் 26-Nov-2017 5:12 pm
மிக சிறப்பு அன்பரே !!! 26-Nov-2017 1:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
HSHameed

HSHameed

Thiruvarur
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே