நினைவில்லா கனவுகள்

பிறைகளின் இதம் கொண்ட நடுநிசிகளை
இமைகளை விழித்திரையால் வருடியவனோ
உயிர் பெற்ற குளிரை கதிர் அறுத்தவனோ
விரல் கொண்டு பிணை செய்து நிறம்
கொள்ள துளியாய் விழுந்தவனோ
இன்று என் காற்றும் தீண்டா என நிற்கின்றவனோ
முகம் காண முயலாத நெஞ்சம் கொண்டவனோ
என் நினைவிழேந்த நீயும் வெறும் சருகாகிய நானும்
மரம் கொண்ட கிளை என பிரிந்தேப்போனோம்
சில கண்ணீர் துளிகளை மட்டும் நினைவாய் கொண்டு .....

எழுதியவர் : kani (2-Nov-17, 8:18 pm)
சேர்த்தது : kani
பார்வை : 291

மேலே