கண்ணீர்
காலங்கள் கண்ணீர் துளிகள் போல்
வாழ்க்கையில்
கரைந்து கொண்டே தான் இருக்கும்
அதனை இன்பத்தில் கரைவதும்
துன்பத்தில் கரைவதும்
நம் கையில் தான் உள்ளது...
காலங்கள் கண்ணீர் துளிகள் போல்
வாழ்க்கையில்
கரைந்து கொண்டே தான் இருக்கும்
அதனை இன்பத்தில் கரைவதும்
துன்பத்தில் கரைவதும்
நம் கையில் தான் உள்ளது...