இளவரிசி

மார்போடு தவழ்ந்து
மனதோடு நனைந்து
இதழோடு அப்பா என்று இடைவிடாமல் அழைக்க இளவரசி இன்று வந்தாள் ...

எழுதியவர் : ர . தினேஷ்குமார் (6-Nov-17, 11:42 pm)
பார்வை : 931

மேலே