பிரிவு
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவினை பொருட்படுத்தாமல்
உன்னைப்பார்த்து கண்களில் கண்ணீர்சோட்ட
கண் இமைகள் இரண்டும் தலை குனிந்து மன்னிப்பு கேட்கிறது,
என்னை மன்னித்துவிடு என்று.
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவினை பொருட்படுத்தாமல்
உன்னைப்பார்த்து கண்களில் கண்ணீர்சோட்ட
கண் இமைகள் இரண்டும் தலை குனிந்து மன்னிப்பு கேட்கிறது,
என்னை மன்னித்துவிடு என்று.