இதய வார்த்தைகள்
உன் முகம் பார்த்து
செல்லும் நாட்களில்!
என் இதயம்
சுமந்துவரும் வார்த்தைகள்
நமக்காக பிறக்கின்றபோது
ஆடவன் நாணும்
பிரசவம் அடைகிறேனடி
உயிரே...!
உன் முகம் பார்த்து
செல்லும் நாட்களில்!
என் இதயம்
சுமந்துவரும் வார்த்தைகள்
நமக்காக பிறக்கின்றபோது
ஆடவன் நாணும்
பிரசவம் அடைகிறேனடி
உயிரே...!