இதய வார்த்தைகள்

உன் முகம் பார்த்து
செல்லும் நாட்களில்!
என் இதயம்
சுமந்துவரும் வார்த்தைகள்
நமக்காக பிறக்கின்றபோது
ஆடவன் நாணும்
பிரசவம் அடைகிறேனடி
உயிரே...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Nov-17, 7:00 pm)
Tanglish : ithaya varthaigal
பார்வை : 1100

மேலே