மணமகளே

ஏ புதுப்பெண்னே...
என் மறு கண்ணே...
மல்லிகையில் மறைந்த
கூந்தலாய் ஏன் ஒழிகிறாய்...
வெட்கம் கலைத்து
வெளியே வா....
சுடு மண்ணில்
மழைத்துளியால்
என்னுள் வா....
இது நம் முதலிரவு.....
ஏ புதுப்பெண்னே...
என் மறு கண்ணே...
மல்லிகையில் மறைந்த
கூந்தலாய் ஏன் ஒழிகிறாய்...
வெட்கம் கலைத்து
வெளியே வா....
சுடு மண்ணில்
மழைத்துளியால்
என்னுள் வா....
இது நம் முதலிரவு.....