வெறுமை

எழுது எழுது என்கிறாய்
எதுவுமே எழுதத் தோன்றாது
வெறுமையாய்க் கிடக்கும்
இந்த மனதிலிருந்து
எதை எடுத்து
எழுதுவேன் நான்...?
எழுது எழுது என்கிறாய்
எதுவுமே எழுதத் தோன்றாது
வெறுமையாய்க் கிடக்கும்
இந்த மனதிலிருந்து
எதை எடுத்து
எழுதுவேன் நான்...?