காதலியின் சிறப்பு
காதலியின் சிறப்பு
தொலைதூரத்தில் வரும் பொழுதே
காதலனை கண்டு மகிழ்கிறாள் காதலி
அவளின் கண்களின் கூர்மையை எண்ணி மகிழ்ந்தான்
அவனின் நடையா, உடையா, அழகா என கேட்டான்
உங்களின் பச்சை நிறக் கண்ணாடி என்றாள்
அணிந்தால் தனித்து தெரிவீர்கள் என்றாள்
காதலியின் தனித்திறமை தெரிந்தது
அவளின் கண்காணிப்பும் புரிந்தது
காதலியின் அறிவுக் கூர்மையும் அறிந்தான்
காதலின் மகத்துவமும் உணர்ந்தான்
ராரே