நினைவுகள்

ஆயிரம் நினைவுகளை அள்ளி தன்னுள் புதைத்தது கொண்டாலும் ஒரு சில நினைவுகளை மட்டும் மனம் எப்போதும் அசைபோடும் ..............அப்படி என்னுள் இருக்கும் தினமும் இல்லையில்லை என்னைப்போல் சிலரை பார்க்கும்போதெல்லாம் அசைபோடுகிறது[ஆசைப்படுகிறது].
தினமும் பள்ளியை கடந்து சொல்லுவேன் என் மனமும் நினைவுகளை தூவிச்செல்லும் .மறந்துபோகாத நினைவுகள் ........தோழிகளோடு செய்யாத சேட்டைகளும் இல்லை .வாழ்வின் மொத்த இன்பங்களையும் உணர்ந்த நேரம் .நினைக்கும் போதெல்லாம் விழியின் ஓரம் நீர்த்துளிகள் ................ஆனந்தமாய்.......சோகமாய்.....................
மீண்டும் எப்போது பள்ளி செல்வோமோ ......................
பள்ளியும் அங்கேயே.........தோழிகளும் என்னுடனே.............ஆனால் அந்த நாட்கள் ................

எழுதியவர் : reshma (25-Nov-17, 6:25 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 172

மேலே