வலிக்கும் இதயத்தின் கவிதை -203

என்னை
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!

இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!

இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (27-Nov-17, 8:19 pm)
பார்வை : 316

மேலே