தனிமை

இமை மூடி,
இதழ் சேர்த்து,
கன்னம் உரசி,
கைகள் கோர்த்து
காதல் செய்தோம் நாம் அன்று...!

இதயம் மூடி,
இரவுகள் சேர்த்து,
கவலைகள் உரசி,
கண்ணீர் கோர்த்து
தனிமை நெய்கிறேன் நான் இன்று...!

எழுதியவர் : சஜா (26-Nov-17, 12:27 am)
சேர்த்தது : சஜா
Tanglish : thanimai
பார்வை : 327

மேலே