தனிமை

இமை மூடி,
இதழ் சேர்த்து,
கன்னம் உரசி,
கைகள் கோர்த்து
காதல் செய்தோம் நாம் அன்று...!
இதயம் மூடி,
இரவுகள் சேர்த்து,
கவலைகள் உரசி,
கண்ணீர் கோர்த்து
தனிமை நெய்கிறேன் நான் இன்று...!
இமை மூடி,
இதழ் சேர்த்து,
கன்னம் உரசி,
கைகள் கோர்த்து
காதல் செய்தோம் நாம் அன்று...!
இதயம் மூடி,
இரவுகள் சேர்த்து,
கவலைகள் உரசி,
கண்ணீர் கோர்த்து
தனிமை நெய்கிறேன் நான் இன்று...!