கவலையை மறக்க
உன்!
மனதில் உள்ள கவலையை
உன் தாயிடம் சொல்.........
அவளை உன் தாயாக பார்க்காமல்
ஒரு நல்ல தோழியாக நினைத்து
மனம் விட்டு பேசினால்
கவலையும் கூட தண்ணீரில்
கரைந்து விடும்........
உன்!
மனதில் உள்ள கவலையை
உன் தாயிடம் சொல்.........
அவளை உன் தாயாக பார்க்காமல்
ஒரு நல்ல தோழியாக நினைத்து
மனம் விட்டு பேசினால்
கவலையும் கூட தண்ணீரில்
கரைந்து விடும்........