காதல் வந்ததோ
சட்டென பூத்தக் காதல்
*********************
தண்டவாளம் பக்கத்துல
தாவனி தான் நிற்க்கையில
தொடர் வண்டியின் வேகத்துல
தாவணி என் பக்கத்துல
தொட்டு பேசும் தாவணி
என்னைத் தொடாமல் போவது ஏனடி
உன் மணமும் அதில் வீசுது
தனியா என் மனசும் பேசுது
நம்மை சேர்த்து வச்ச நடைமேடையில
பிரிச்சி வச்ச இரயில் பெட்டி.........
~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்