இடம்பெற முடியாமல்
அன்பே
பனிக்கொண்ட
இமய மலைமீதும்
பாதம் பதிக்க முற்பட்டவன்!
பார்வையில் வழுக்க வைத்த
உன் இதயமதில்
இடம்பெற முடியாமல்
இன்று இருள் சூழ்ந்தேனடி...!
அன்பே
பனிக்கொண்ட
இமய மலைமீதும்
பாதம் பதிக்க முற்பட்டவன்!
பார்வையில் வழுக்க வைத்த
உன் இதயமதில்
இடம்பெற முடியாமல்
இன்று இருள் சூழ்ந்தேனடி...!