கவலையில்

கடவுளும் பிறக்கிறார்,
கவலையுடன் சாலையோரம்-
கரித்துண்டு ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Dec-17, 7:25 pm)
பார்வை : 132

மேலே