அம்மா

அன்பின் பிறப்பிடமாய்
அனைவரையும் ஆள்பவள்..!

இதயமுள்ள இறைவனாய்
இல்லத்தை காப்பவள்..!

உயர்வான தியாகத்தின்
உருவமாக திகழ்பவள்..!

கருணையின் கனிமுகமாய்
கடைசிவரை வாழ்பவள்..!

எல்லாம் அன்னையே..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (13-Dec-17, 10:22 pm)
பார்வை : 750

மேலே