அம்மா

உண்மையான அன்பையும்
பரிசுத்தமான கருவரையும் தந்து
பத்து திங்கள் முழுமையாக காத்து
பத்தாவது திங்களிலே
கருவறைக்கும் மேல் பாதுக்காப்பான
தந்தையின் கையில் தந்து
உணவுடன் பாசத்தையும்
நற்பன்புகளையும் ஊட்டி
என்னை கண்களில் வைத்து வளர்த்த
என் அன்பு தாயே!!