உன்னோடான பயணத்தில் என்னுளே தோன்றியது

ஏறி கொண்டேன் கைகள் கூட (பட்டுகொள்ளாமல் )
பட்டுகொள்ளவிடாமல்

கொஞ்சம் கோபம் தான்

நடுவில் ஏன் இவ்வளவு தூரம் என்று

மேடு பள்ளம் இல்லாமல் போனதென்று

கை பிடி கைக்கு அருகில் இருந்தது என்று

வேக தடைக்கு வேலை இல்லாமல் போனதென்று

இறங்கும் இடம் அருகில் வந்ததென்று

எழுதியவர் : வான்மதி கோபால் (17-Dec-17, 4:58 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 110

மேலே