மாட்டுக்குப் பொறந்தவன்

"பத்துமாதம் சுமந்து
வயிறு வலிக்க
யோனி கிழிய
இரத்தம் கொட்ட பெற்றவளை
இரக்கமின்றி
அநாதைஇல்லத்திற்கு
அனுப்பி வைத்த
"அம்மா"பால் குடிக்காத'அல்பன்'

எழுதியவர் : (22-Dec-17, 8:39 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 45

மேலே