அன்பே

எனை பாராத
நின்
விழிகள் ....
எனை தேடாத
நின்
இமைகள்.....
எனை காணாத
நின்
கனவு .....
எனை நினையாத
நின்
நினைவு .....
எதையும் சகித்திடாது
என்
மனது !!!.....

எழுதியவர் : Nisha (27-Dec-17, 4:29 pm)
சேர்த்தது : Nishu
Tanglish : annpae
பார்வை : 216

மேலே