அவசர ஆணை
மங்கல வாழ்வை
தேடி வந்தவளை
அமங்கலமாக்கி
தன்னையும் இழந்து
தான் கொண்டவளையும் இழந்து
தன் நாட்டையும் இழந்து
மக்களையும் இழந்து
சரித்திரத்திலும்
நீதி தவறினான்
நெடுஞ்செழியன் என்ற
கெட்ட பெயரையும்
வாங்கிக்கொடுத்தது
அந்த அவசர ஆணை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
