உருகியதே என் இதயம்

என் மஞ்சள் நிலவே!
உன்னை காணும் வரையில்,
உயிர் உருகி தீயாய்
நாளும் கசிந்திடுதே..

விழிக்கோலம் கரைய
உன் நினைவுகள் சுமந்து,
ஆண் இதயம் கதறி
மெழுகாய் உருகியதே..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (4-Jan-18, 8:59 pm)
பார்வை : 186

மேலே