இருப்பிடம்
அதனதன் இடத்தில்தான்
அதற்கு மரியாதை..
கடலில் ஓடும் படகு
காற்றில் ஆடினால்,
கரைசேரப்போவதில்லை-
மீனுடன்..
மாற்றமில்லை,
இதுதான்-
மனிதனின் கதையும்...!
அதனதன் இடத்தில்தான்
அதற்கு மரியாதை..
கடலில் ஓடும் படகு
காற்றில் ஆடினால்,
கரைசேரப்போவதில்லை-
மீனுடன்..
மாற்றமில்லை,
இதுதான்-
மனிதனின் கதையும்...!