அழகான நிமிடங்ள்
துணை இன்றி
தனித்திருக்கும்
துரத்து வெண்ணிலவே...
அழகான உன்னை
அணுஅணுவாய் ரசித்த
நிமிடங்கள் உண்டு...
ஆனால் இன்று...
அழகான உன்னை விட
இந்த நிமிடம்
அழகாயுள்ளது....
காரணம்......
எனது கரங்கள்
கண்ணீரில்
நனைந்திருக்கவில்லை...
என் கணவனோடு
பிணைந்திருக்கிறது....