இருளில் பார்த்த குருடன் கதை

வெட்கம் கொண்ட
உன் விரல்கள் பட்டுவிட
பட்டுப்போன மரமும்
பட்டாம் பூச்சி படர பசுமை செழிக்கும்!

ஒரு கண்ணீரின் அழுகை
யாருக்குத் தெரியும்
சிறு புன்னகையின் சிரிப்பு
யார் கேட்கப் புரியும்

மழைத்துளி நனைய நினைப்பது போல்
தென்றல் தொட காற்று விரும்புவது போல்

நீள்கின்ற பயணம் நீ எனக்கென........

"இருளில் பார்த்த குருடன் கதை"

எழுதியவர் : பழ.முத்துக்குமார் (11-Jan-18, 1:49 pm)
பார்வை : 71

புதிய படைப்புகள்

மேலே