உழவர்கள்
காணி நிலமெல்லாம்
களவாடப்படாடு விட்டது
இப்பொழுதும்
விவசாயிகள் கட்டிடக்
கூலிகளாக
உருமாறி விட்டார்கள்
கலப்பை ஏந்திய
கைகளில்
செங்கல் சுமை.
ந க துறைவன்
காணி நிலமெல்லாம்
களவாடப்படாடு விட்டது
இப்பொழுதும்
விவசாயிகள் கட்டிடக்
கூலிகளாக
உருமாறி விட்டார்கள்
கலப்பை ஏந்திய
கைகளில்
செங்கல் சுமை.
ந க துறைவன்