திருடி
பார்வையால்
வருடிக்கொண்டிருக்கிறாள்
என நம்பித்தான்
கண்மூடிக்கிடந்தேன்
பாதகத்தி
திருடிக்கொண்டாள்
என் இதயத்தை.
பார்வையால்
வருடிக்கொண்டிருக்கிறாள்
என நம்பித்தான்
கண்மூடிக்கிடந்தேன்
பாதகத்தி
திருடிக்கொண்டாள்
என் இதயத்தை.