பெண் விடுதலை

நிர்பயா எனும் நங்கை
நிர்கதியாய்க் கற்பழிக்கப்பட்டாள்
அனிதா எனும் அபலை
அநியாயமாய் உயிர் துறந்தாள்
கௌரி லங்கேஷ் எனும் எழுத்தாளர்
கருணையின்றி கொலையுண்டாள்
இந்நாட்டில்
பெண் விடுதலையும் இல்லை
PEN விடுதலையும் இல்லை.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (19-Jan-18, 1:54 pm)
பார்வை : 343

மேலே