கல் சொல்லும் கதை
இருக்குமிடம் போதாதென்று
கடலிலும்
இடந்தேடும் மனிதனே,
முடிவில் உன் தேவை
ஆறடி கூட வேண்டாமே..
ஆனாலும்
கல்லைப் புதைத்து
எல்லை போட்டு
எல்லாம்
எனக்கே என்கிறாய்..
கல் நின்று நிலைத்து
சொல்லும் கதை-
முடிந்துவிட்ட உன் கதைதான்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
