Solli vidu velli nilave

உன்னை பார்க்கும் அந்த ஓர்நொடி
முதல்புன்னகையால்நிரப்புகிறேன்
என்முகத்தை...
முகவரியற்ற காற்றை போல
வந்து வந்து செல்கிறாய்...
பிடித்து வைக்க முடிய வில்லை...
ஆனாலும்பிடித்து போய்
விட்டது உன்னை...

நீ செல்லும் பாதை இல்
தினமும் நான்....
ஒரு
முறையாவது
உன்னை காண....

உன் பார்வை ஒன்னு
போதும் நான் உயிர் வாழ...இது முன்பு...

நீ மட்டுமே வாழ்க்கை ஆகிறாய் இன்று...

உன் நினைவினால் நான்
நினைவிழந்து விட்டேன்...

திரும்பி விடு சீக்கிரம்...
உனக்காக
நான் காத்திருக்கிறேன்...

சொல்லி விடு ஒரு வார்த்தையில்...
இறுதி வரை நான் உன்னுடன்...

எழுதியவர் : Kaavya (26-Jan-18, 10:45 am)
பார்வை : 239

மேலே