தவறு

உன்னை மனதில் எண்ணியே
வந்த வரன்களை எல்லாம்
முகம் கூட பாராமல்
பிடிக்கவில்லை என்றேன்,
ஒரு தவறு
செய்துவிட்டேன்
ஒரு முறையேனும்
உனக்கு
என்னை
பிடித்திருக்கிறதா
என்று கேட்டிருக்க வேண்டும்
அன்றே
கேட்டிருந்தால்
இன்று
இந்த காயம்
எனக்கு இத்தனை
வலி தந்திருக்காது.........

எழுதியவர் : கிருத்திகா (2-Feb-18, 5:36 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : thavaru
பார்வை : 685

மேலே