கண்ணீர்

கனவுகள் மட்டுமே நிரந்தரம் என்று இருந்தேன்....! ஆனால்
கண்ணீரும் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன்
உன்னை காணாத இந்த நிமிடம்.......!!!
கனவுகள் மட்டுமே நிரந்தரம் என்று இருந்தேன்....! ஆனால்
கண்ணீரும் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன்
உன்னை காணாத இந்த நிமிடம்.......!!!