Maheswari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maheswari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jan-2018
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  18

என் படைப்புகள்
Maheswari செய்திகள்
Maheswari - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2018 4:33 pm

உன் கண்கள் இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
என் கண்கள் இமைக்க மறுத்ததடி....
நீ இமைக்கும் அந்த நொடியை காண முடியாமல் -
போய்விடுமோ என்று...!!!

மேலும்

Maheswari - Maheswari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2018 10:20 pm

பொய்க்கு எதிராய் உண்மையை மட்டுமே கூறும் உன் கண்கள்
அதை கூற இயலாமல் தவிக்கும் உன் உதடுகள்
தன்னை அறியாமல் நகங்களை கிள்ளும் உன் விரல்கள்
தயக்கத்தில் புரியாமல் கோலமிடும் உன் கால்கள்
மௌனத்தின் வாயிலாய் வெளிப்பட்டது உனது விடைகள்
அதை புரிந்து கொள்ள எனக்கு ஆனதடி இரண்டு வருடங்கள்...!!!
புரிந்ததை கூற வந்தேன் உன்னிடம்...!!!
அதை கேட்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
கண்ணீர் கரைந்தோடியதடி என்னிடம்...!!!
அதை துடைக்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
உறங்காமல் காத்திருந்தேனடி இவ்விடம்...!!!
உன்னை உயிரோடு காண வேண்டும் என்னிடம்...???

மேலும்

நன்றி 21-Apr-2018 7:56 pm
அருமை வாழ்த்துக்கள் 20-Apr-2018 9:33 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2018 10:20 pm

பொய்க்கு எதிராய் உண்மையை மட்டுமே கூறும் உன் கண்கள்
அதை கூற இயலாமல் தவிக்கும் உன் உதடுகள்
தன்னை அறியாமல் நகங்களை கிள்ளும் உன் விரல்கள்
தயக்கத்தில் புரியாமல் கோலமிடும் உன் கால்கள்
மௌனத்தின் வாயிலாய் வெளிப்பட்டது உனது விடைகள்
அதை புரிந்து கொள்ள எனக்கு ஆனதடி இரண்டு வருடங்கள்...!!!
புரிந்ததை கூற வந்தேன் உன்னிடம்...!!!
அதை கேட்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
கண்ணீர் கரைந்தோடியதடி என்னிடம்...!!!
அதை துடைக்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
உறங்காமல் காத்திருந்தேனடி இவ்விடம்...!!!
உன்னை உயிரோடு காண வேண்டும் என்னிடம்...???

மேலும்

நன்றி 21-Apr-2018 7:56 pm
அருமை வாழ்த்துக்கள் 20-Apr-2018 9:33 pm
Maheswari - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2018 10:20 pm

பொய்க்கு எதிராய் உண்மையை மட்டுமே கூறும் உன் கண்கள்
அதை கூற இயலாமல் தவிக்கும் உன் உதடுகள்
தன்னை அறியாமல் நகங்களை கிள்ளும் உன் விரல்கள்
தயக்கத்தில் புரியாமல் கோலமிடும் உன் கால்கள்
மௌனத்தின் வாயிலாய் வெளிப்பட்டது உனது விடைகள்
அதை புரிந்து கொள்ள எனக்கு ஆனதடி இரண்டு வருடங்கள்...!!!
புரிந்ததை கூற வந்தேன் உன்னிடம்...!!!
அதை கேட்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
கண்ணீர் கரைந்தோடியதடி என்னிடம்...!!!
அதை துடைக்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
உறங்காமல் காத்திருந்தேனடி இவ்விடம்...!!!
உன்னை உயிரோடு காண வேண்டும் என்னிடம்...???

மேலும்

நன்றி 21-Apr-2018 7:56 pm
அருமை வாழ்த்துக்கள் 20-Apr-2018 9:33 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2018 7:14 pm

மனம் மறுக்கின்றது அவனை நினைக்க – ஆனால்
நினைவுகள் மறுக்கின்றது அவனை மறக்க....!!!
உணர்வுகள் மறுக்கின்றது அவனிடம் பேச – ஆனால்
உள்ளம் ஏங்குகிறது அவனிடம் பேச......!!!
காலம் மறுக்கின்றது அவனை காண – ஆனால்
கண்கள் ஏங்குகிறது அவனை காண.....!!!
இந்த நிமிடம் அவன் என்னுடன் இல்லையென்றாலும்..........!!!!
அவனது நினைவுகள் என்னுடன் இருக்கின்றன
அந்த நினைவுகள் போதும் நான் இந்த நிமிடம் உயிர் வாழ.....!!!!

மேலும்

நன்றி நண்பரே 11-Feb-2018 11:11 pm
நினைவுகள் எல்லாம் வாழ்க்கையின் ஓர் அங்கம் தான். மரணம் வரை துடிக்கும் இதயம் போல அவைகளும் எம்மை விட்டு விலகிப் போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 7:27 pm
Ama frnd 11-Feb-2018 2:47 pm
Fact 11-Feb-2018 2:46 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2018 7:14 pm

மனம் மறுக்கின்றது அவனை நினைக்க – ஆனால்
நினைவுகள் மறுக்கின்றது அவனை மறக்க....!!!
உணர்வுகள் மறுக்கின்றது அவனிடம் பேச – ஆனால்
உள்ளம் ஏங்குகிறது அவனிடம் பேச......!!!
காலம் மறுக்கின்றது அவனை காண – ஆனால்
கண்கள் ஏங்குகிறது அவனை காண.....!!!
இந்த நிமிடம் அவன் என்னுடன் இல்லையென்றாலும்..........!!!!
அவனது நினைவுகள் என்னுடன் இருக்கின்றன
அந்த நினைவுகள் போதும் நான் இந்த நிமிடம் உயிர் வாழ.....!!!!

மேலும்

நன்றி நண்பரே 11-Feb-2018 11:11 pm
நினைவுகள் எல்லாம் வாழ்க்கையின் ஓர் அங்கம் தான். மரணம் வரை துடிக்கும் இதயம் போல அவைகளும் எம்மை விட்டு விலகிப் போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 7:27 pm
Ama frnd 11-Feb-2018 2:47 pm
Fact 11-Feb-2018 2:46 pm
Maheswari - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2018 7:14 pm

மனம் மறுக்கின்றது அவனை நினைக்க – ஆனால்
நினைவுகள் மறுக்கின்றது அவனை மறக்க....!!!
உணர்வுகள் மறுக்கின்றது அவனிடம் பேச – ஆனால்
உள்ளம் ஏங்குகிறது அவனிடம் பேச......!!!
காலம் மறுக்கின்றது அவனை காண – ஆனால்
கண்கள் ஏங்குகிறது அவனை காண.....!!!
இந்த நிமிடம் அவன் என்னுடன் இல்லையென்றாலும்..........!!!!
அவனது நினைவுகள் என்னுடன் இருக்கின்றன
அந்த நினைவுகள் போதும் நான் இந்த நிமிடம் உயிர் வாழ.....!!!!

மேலும்

நன்றி நண்பரே 11-Feb-2018 11:11 pm
நினைவுகள் எல்லாம் வாழ்க்கையின் ஓர் அங்கம் தான். மரணம் வரை துடிக்கும் இதயம் போல அவைகளும் எம்மை விட்டு விலகிப் போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 7:27 pm
Ama frnd 11-Feb-2018 2:47 pm
Fact 11-Feb-2018 2:46 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2018 8:07 pm

கனவுகள் மட்டுமே நிரந்தரம் என்று இருந்தேன்....! ஆனால்
கண்ணீரும் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன்
உன்னை காணாத இந்த நிமிடம்.......!!!

மேலும்

அதுவும் என்னவோ உண்மை தான் 05-Feb-2018 6:10 pm
கண்ணீரும் துவண்டு போன வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:53 pm
காதலை விட்டு கண்ணீர் பிரிந்து இருக்குமா என்ன 02-Feb-2018 11:12 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2018 8:07 pm

கனவுகள் மட்டுமே நிரந்தரம் என்று இருந்தேன்....! ஆனால்
கண்ணீரும் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன்
உன்னை காணாத இந்த நிமிடம்.......!!!

மேலும்

அதுவும் என்னவோ உண்மை தான் 05-Feb-2018 6:10 pm
கண்ணீரும் துவண்டு போன வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:53 pm
காதலை விட்டு கண்ணீர் பிரிந்து இருக்குமா என்ன 02-Feb-2018 11:12 pm
Maheswari - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 8:07 pm

கனவுகள் மட்டுமே நிரந்தரம் என்று இருந்தேன்....! ஆனால்
கண்ணீரும் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன்
உன்னை காணாத இந்த நிமிடம்.......!!!

மேலும்

அதுவும் என்னவோ உண்மை தான் 05-Feb-2018 6:10 pm
கண்ணீரும் துவண்டு போன வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:53 pm
காதலை விட்டு கண்ணீர் பிரிந்து இருக்குமா என்ன 02-Feb-2018 11:12 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 6:52 pm

கண்ணாடி தேவையில்லை ......!!!
கண்ணாடி போன்ற உன் கண்கள் போதுமடி என் முகம் காண........!!!

மேலும்

நன்றி 😊 02-Feb-2018 4:40 pm
அருமையான வரிகள். அழகான கவிதை. வாழ்த்துக்கள் 02-Feb-2018 9:21 am
Tq frnd 27-Jan-2018 12:27 pm
அடுத்த முறை ஆண்களுக்காக எழுதுகிறேன் நண்பரே... 27-Jan-2018 12:26 pm
Maheswari - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2018 6:52 pm

கண்ணாடி தேவையில்லை ......!!!
கண்ணாடி போன்ற உன் கண்கள் போதுமடி என் முகம் காண........!!!

மேலும்

நன்றி 😊 02-Feb-2018 4:40 pm
அருமையான வரிகள். அழகான கவிதை. வாழ்த்துக்கள் 02-Feb-2018 9:21 am
Tq frnd 27-Jan-2018 12:27 pm
அடுத்த முறை ஆண்களுக்காக எழுதுகிறேன் நண்பரே... 27-Jan-2018 12:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே