பெண்ணே🍁

ஊசி இல்லாமல் என் கிழிந்த இதயம்
தைப்பதால் தான் பெண்ணே உனக்கு தையல் என்று பெயர்
வைத்தாரோ?
நீ வரும் முன்னே பூச்சூடாமலே
வரும் உன் கூந்தல் வாசனை கண்டு
பூவையர் என பெயர் வைத்தனரோ?

எழுதியவர் : பாலமுருகன் பாபு (7-Feb-18, 11:04 pm)
பார்வை : 205

மேலே