மரணம்
மற்றவர்க்கு கிடைக்கிறதே
என்று
ஆசையும் பொறாமையும் படாத
ஒரே அற்புதம்
மரணம்
காலமெல்லாம் ஓடி ஓடி
அலைந்து உழைத்த உனக்கு
சுகமான நினைவுகளுடன்
உறங்க இடம் தருகிறேன்
இப்படிக்கு
மயானம் ( சுடுகாடு )
மற்றவர்க்கு கிடைக்கிறதே
என்று
ஆசையும் பொறாமையும் படாத
ஒரே அற்புதம்
மரணம்
காலமெல்லாம் ஓடி ஓடி
அலைந்து உழைத்த உனக்கு
சுகமான நினைவுகளுடன்
உறங்க இடம் தருகிறேன்
இப்படிக்கு
மயானம் ( சுடுகாடு )