வானவில்

வண்ணங்களால் புனையப்பட்ட
சிறுகதையில் மழை நின்ற பின்பும்
வழிந்துகொண்டே இருந்தது
''வானவில்''

எழுதியவர் : மேகலை (21-Feb-18, 12:06 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 348

மேலே