ஆறோடும் பாதை

சாமிக்கு தேரோட ஊருக்கொரு
வீதியிருக்க,(விளை)பூமிக்கு நீரோட
அந்த ஆறோட பாதையத்து நாதியத்து போனதே!யாரோடு நாம் போராட?
அதன் பாதையில் தடை வைத்து இடர்
தரும் மனையிடம் அகற்றினால்,
அதன் நீரெடுத்து நெல் விளைந்து
சோறுடைத்தால் சொர்க்கமே🙏

எழுதியவர் : பாலமுருகன்பாபு (21-Feb-18, 12:31 pm)
பார்வை : 179

மேலே