பிரிவு

பிரிந்த உறவை எண்ணி
அழுது துயர்
தீர்த்தாலும் தவறைத் திருத்தல்
ஆகுமா மன்னிப்பு
என்ற ஒற்றை சொல்லு
செல்லாது என
ஆனா பின்பும் அணுகாது
நகர்வாதே சரி
காரணம் தந்த வலியோ
எந்தன் வரிக்குள்
அடக்க முடியாதே..............!