உயிருள்ளவரை

அவள் கண்களைக் கேட்டேன்
கண்ணீராய் காெடுத்தாள்
உதடுகளைக் கேட்டேன்
புன்னகையாய் காெடுத்தாள்
மலர்களைக் கேட்டேன்
மாலையாய் காெடுத்தாள்
தென்றலைக் கேட்டேன்
சுவாசத்தைக் காெடுத்தாள்
இதயத்தைக் கேட்டேன்
காதலைக் காெடுத்தாள்
எல்லாம் உனக்கே உயிரே என்றாள்
என்னையே காெடுப்பேன் அவளுக்காய்
உயிருள்ளவரை.

எழுதியவர் : அபி றாெஸ்னி (28-Feb-18, 9:07 am)
Tanglish : uyirullavarai
பார்வை : 146

மேலே