பாயும் வரி

சமுக அவலங்களை கண்டு
நான் அழுது புலம்பி
அமிழ்ந்து இருக்கும் சாமனியனும்
அல்ல ஆய்தம் ஏந்தி
அநீதிக்கு ஏதிர் குரல்
கொடுக்கும் போராளியும் அல்ல
ஆனால் புலம்பலையும் ஆயுதம்
எந்தலை விடா காகிதம்
ஏந்தி எந்தன் சொல்லுக்கு
வலுவதிகம் அதை வாசித்தோர்
சிந்தையில் எல்லாம் பாயும்
வெள்ளமென புகுந்து சிந்தனையில் ஆழ்த்தும் அது அவர்களை
நீதிக்கு குரல் கொடுக்கா
வைக்கும் குற்றத்திற்கு கை
விளங்கிடா வைக்கும் என
நம்பிக்கையில் காத்திருக்கும் நாவலன்.....!

எழுதியவர் : விஷ்ணு (10-Mar-18, 7:31 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : payum vari
பார்வை : 167

மேலே