பேரா பார்வையில் நெருப்பு நிலா

பேராசிரியரின் பார்வையில்
நெருப்பு நிலா.

பாட்டுடைத் தலைவியை
நிலவுடன் ஒப்பிடுவது
எழுதப்படாத மரபு.

இப்புதினத்தில்
கவிஞர் கேப்டன் யாசீன்
கதையின் நாயகனை
நிலவுடன் ஒப்பிட்டு
"நெருப்பு நிலா" என்று
பெயர் சூட்டியிருப்பது
புதுத் துவக்கம்.

- பேரா. முல்லை A. ஹம்ஸா முபாரக்.

நன்றி சார்.

நெருப்பு நிலா
நூல் பெற அழைக்கவும்
9500699024

எழுதியவர் : கேப்டன் யாசீன் (13-Mar-18, 9:14 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 218

மேலே