விவாகரத்து
இரு மனங்களை ஒன்றாக்கிய பந்தம்
இரு திசையில் பிரித்துவிட
கடந்த காலத்தின் நினைவுப் பத்திரமாய்
நிகழ்காலத்தின் துயரமாய்
எதிர் காலத்தின் வினாக்குறியாய்
சட்டம் தீர்ப்பெழுதிய சான்றிதழ்
விவாகரத்து.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
