பார்வைப் பட்டாலே போதும்

முப்போதும் உன்நினைவு முந்திவந்து கொல்லுதடி!
செப்புமொழி கேட்டால் சிலிர்க்குதடி! - அப்பப்பா!
கட்டழகு பொற்சிலையே! காதலொடுன் கண்ணென்மேல்
பட்டாலே போதுமடி பார்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Mar-18, 11:54 pm)
பார்வை : 75

மேலே