மழைநீர்
வானத்து மழைநீர் வருகை பூமி எங்கும் பசுமை விரையும் // மழைநீர் சேகரிப்போம் நீண்ட நாள் பலன் பெறவே அந்த வானத்து மழைநீரை துணை கொள்வோம்
வானம் கருணை கொள்ளும் போது குளங்களில் மழைநீரை சேகரித்தால் மானிடன் நலம்பெற சுவையாகும்
இன்றே
இதை சிந்தித்தித்து விடுவோம்
எதிர்காலம் வாடுதல் இன்றி இருக்க பாதை அமைப்போம்
பூமி எங்கும் நலம் பெறவே கருணை கொள்ளும் மழைநீரை போற்றிவிடுவோம்