நான்
எழுத்து பிழை நான்
எனை எழுதியவராலே
திருத்த முடியாத நகலும் நான்
என்னை படிப்பவர்
சரியாக படித்தால்
போதும்...
வாழ்க்கை எனும் புத்தகம்
வரமாக மாறும்.....
எழுத்து பிழை நான்
எனை எழுதியவராலே
திருத்த முடியாத நகலும் நான்
என்னை படிப்பவர்
சரியாக படித்தால்
போதும்...
வாழ்க்கை எனும் புத்தகம்
வரமாக மாறும்.....