நீ வருவாயென
ஓடிவிட்டது ஒரு திங்கள்
ஒட்டிக்கொண்டது அரையிருளில் திரும்பிப்பார்த்த
உன் முகம்....!இன்று வரை
காற்றில் கலந்த உன்
சுவாசம் தேடிக்கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சியாய் நான்...!
என்று நீ வருவாய் நிஜமாய்...?
ஓடிவிட்டது ஒரு திங்கள்
ஒட்டிக்கொண்டது அரையிருளில் திரும்பிப்பார்த்த
உன் முகம்....!இன்று வரை
காற்றில் கலந்த உன்
சுவாசம் தேடிக்கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சியாய் நான்...!
என்று நீ வருவாய் நிஜமாய்...?