நெருப்புக் களம்

உயிரே... நெருப்பாய்க் கொதித்தேன்
உன் பார்வையில்
அனலாய் சிதைந்தேன்
வற்றிவிட்டது
என் உயிரடி...
தின்றுவிட்டது
உன் விழியாடி...!!!
உயிரே... நெருப்பாய்க் கொதித்தேன்
உன் பார்வையில்
அனலாய் சிதைந்தேன்
வற்றிவிட்டது
என் உயிரடி...
தின்றுவிட்டது
உன் விழியாடி...!!!