கல் மனது

"என் இதயம் கடல் போன்றது"
என்று சொன்னதனால்த்தான்
அதை உன்
மூச்சுக்காற்றால் உறையவைத்து
அதில் நீமட்டும்
நிம்மதியாக உறங்குகிறாயோ...???
"என் இதயம் கடல் போன்றது"
என்று சொன்னதனால்த்தான்
அதை உன்
மூச்சுக்காற்றால் உறையவைத்து
அதில் நீமட்டும்
நிம்மதியாக உறங்குகிறாயோ...???