ஊடல்

போடாவென
கோபத்தில் முகம்
திருப்பி செல்பவளை,
சமாதானப் படுத்துகிறேன்
பேர்வழியென்று...
காதுவரை சிவக்கடித்துக்
கொண்டிருந்தவனிடம்
எப்படி மறைப்பாள்..
அவனின்
'ப்ளீஸ்' பார்வையிலேயே...
நெகிழ்ந்து போன
நெஞ்சத்தை..?
போடாவென
கோபத்தில் முகம்
திருப்பி செல்பவளை,
சமாதானப் படுத்துகிறேன்
பேர்வழியென்று...
காதுவரை சிவக்கடித்துக்
கொண்டிருந்தவனிடம்
எப்படி மறைப்பாள்..
அவனின்
'ப்ளீஸ்' பார்வையிலேயே...
நெகிழ்ந்து போன
நெஞ்சத்தை..?